தாய்த்திருநாடு

30/7/13

கேள்விகள் மேலும் கேள்விகளையே எழுப்புகின்றன.....வேதங்களை கற்றுணர்ந்த இரு மாமுனிகளே துவைதம் (ராமனுஜம்) மற்றும் அத்துவைதம் (ஆதிசங்கரர்) ( இதில் விசிஸ்டா அத்வைதம் வேற) என இரு வேறு தத்துவங்களை சொல்கிறார்கள்...( இப்பொழுதுள்ள மாடர்ன் குருக்களோ எல்லாம் ஒன்று தான் என தண்ணீரையும் அதன் வெவ்வேறு நிலைகளையுன் உதாரணம் காட்டி compromise செய்கிறார்கள்.....) இவர்கள் ஆங்கிலேயர்களுக்கு முன்னால் இருந்தவர்கள் தான்...இவர்களுக்குள் ஏன் இந்த விவாதம் (அவர்கள் வேதத்தை மேற்கோள்காட்டிதான் விவாதம் செய்தனரா என எனக்கு தெரியாது)....ஒரே குழுப்பமாய் இருக்கே.

இந்தப்பதிவைக் காணும்படி கேட்டுக்கொள்கின்றேன்
இந்துமதம்-ஓர்அறிமுகம்

கருத்துகள் இல்லை: